இலங்கை - சீன அபிவிருத்தி வங்கி இடையில் உடன்படிக்கை

இலங்கை - சீன அபிவிருத்தி வங்கிக்கு இடையில் நிதி உதவிக்கான உடன்படிக்கை கைச்சாத்து

by Staff Writer 18-03-2020 | 6:07 PM
Colombo (News 1st) இலங்கை மற்றும் சீன அபிவிருத்தி வங்கிக்கிடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை பெற்றுக்கொள்வதற்காக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.