இன்று நள்ளிரவு முதல் பயணிகள் விமானங்களுக்கு தடை

அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் பயணிகள் விமானம் தரையிறங்க தடை

by Staff Writer 18-03-2020 | 2:02 PM
Colombo (News 1st) நாளை (19) அதிகாலை 4 மணி முதல் எதிர்வரும் 25ஆம் திகதி நள்ளிரவு வரை நாட்டின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் பயணிகள் விமானங்கள் தரையிறங்குவதற்கு தடை விதித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.    

ஏனைய செய்திகள்