கண்காணிப்பு நடவடிக்கையை தவிர்ப்போர் மீது நடவடிக்கை

கண்காணிப்பு நடவடிக்கையை தவிர்ப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

by Staff Writer 17-03-2020 | 10:48 AM
Colombo (News 1st) இத்தாலி மற்றும் கொரியாவிலிருந்து நாட்டை வந்தடைந்த 170 இற்கும் அதிகமானோர் கண்காணிப்பு நடவடிக்கையை தவிர்த்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யாத அவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.