புத்தளத்தில் சிறுபோகம் மேற்கொள்வதில் சிக்கல்

கலா வாவியில் நீர்க்கசிவு; சிறுபோகம் மேற்கொள்வதில் சிக்கல்

by Staff Writer 17-03-2020 | 1:05 PM
Colombo (News 1st) புத்தளம் மாவட்டத்தின் எழுவான்குளம் பகுதியிலுள்ள 600 ஏக்கர் செய்கை நிலத்தில் சிறுபோகச் செய்கையை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கலா வாவியிலிருந்து வரும் நீரைச் ​சேமிக்க முடியாமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதால் நீரைச்சேமிக்க முடியாதுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.