by Staff Writer 16-03-2020 | 4:32 PM
Colombo (News 1st) மார்ச் 20 ஆம் திகதி வரை நீதிமன்றங்களை மூடுமாறு சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அவர்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.