கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதார பரிசோதகர்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்கள்

by Staff Writer 15-03-2020 | 12:40 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையில் சுமார் 2500 பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறித்த பொதுசுகாதார பரிசோதகர்கள் வௌிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தருபவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.