நாட்டின் சில மாவட்டங்களில் கராம்பு செய்கை

கண்டி, மாத்தளை, நுவரெலியா மற்றும் கேகாலையில் கராம்பு செய்கை

by Staff Writer 15-03-2020 | 6:49 AM
Colombo (News 1st) கண்டி, மாத்தளை, நுவரெலியா, கேகாலை ஆகிய மாவட்டங்களில் 17000 ஏக்கர் நிலப்பரப்பில் கராம்பு செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் போகமொன்றில் 5000 மெற்றிக் தொன் கராம்பு அறுவடையை பெற்றுக்கொள்ள முடியும் என சிறு ஏற்றுமதி திணைக்களம் தெரிவித்துள்ளது. இது , உலகளாவிய ரீதியில் நிலவும் கராம்பு தேவையின் 4 வீதமென சிறு ஏற்றுமதி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.