English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
14 Mar, 2020 | 3:48 pm
Colombo (News 1st) வடக்கு கடல் பிராந்தியத்தில் 97 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சுமார் 485 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரிய பண்டார குறிப்பிட்டார்
கேரள கஞ்சா கடத்தப்பட்ட டிங்கி படகுகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் காங்கேசன்துறை கடற்படைத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த 75 நாட்களில் 1900 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.
15 Jan, 2021 | 03:19 PM
17 Dec, 2020 | 07:19 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS