English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
14 Mar, 2020 | 3:57 pm
Colombo (News 1st) நாளையிலிருந்து (15) இரண்டு வாரங்களுக்கு சர்வதேச விமான சேவைகள் அனைத்தையும் சவுதி அரேபியா இடைநிறுத்தியுள்ளது.
அந்நாட்டு நேரப்படி நாளை காலை 11 மணியிலிருந்து இந்த சேவை இரத்து அமுலுக்கு வரவுள்ளது.
கொரானா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய உள்விவகார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
இந்த இரண்டு வாரங்களுக்குள் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் ஓரிரு விமானங்கள் அனுமதிக்கப்படுமென அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
நேற்றைய தினம் 24 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து, சவுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது.
14 Jan, 2021 | 03:29 PM
04 Nov, 2020 | 12:44 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS