12-03-2020 | 5:50 PM
Colombo (News 1st) ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவர் ஒருவர் காயப்பட்டமை தொடர்பில் கைதான 5 மாணவர்களும் மார்ச் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில், டயர் தலையில் வீழ்ந்தமையால் மாணவர் ஒருவர் காயமடைந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேரும் இன்று கங்கொடவ...