11-03-2020 | 6:13 PM
Colombo (News 1st) இரண்டாவது தடவையாகவும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ள் கே. வீரசிங்க, சட்டத்தரணிகளின் ஊடாக மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, மன்றில் ஆஜராகத் தவறியமைக்கா...