09-03-2020 | 3:34 PM
Colombo (News 1st) ஆஸ்திரியாவின் அல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட இருவேறு பனிச்சரிவுகளில் சிக்கி குறைந்தது அறுவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டச்ஸ்டெய்ன் மலைப் பிராந்தியத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் உயிரிழந்த ஐந்து பேர், செக் குடியரசின் பிரஜைகள் என நம்பப்படுகின்றது.
பனிச்சறுக்குப் பயணமாகச...