English
සිංහල
எழுத்தாளர் Chandrasekaram Chandravadani
04 Mar, 2020 | 11:00 am
Colombo (News 1st) அரசாங்கத்துடனான ஒருதலைப்பட்சமான போர் நிறுத்த ஒப்பந்தத்தை தலிபான் முடித்துக்கொண்டதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் மீண்டும் மோதல்கள் ஆரம்பித்துள்ளன.
இதனால் அடுத்த வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ள சமாதான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
16 மாகாணங்களில் மோதல்கள் வலுப்பெற்றுள்ளதுடன் இதுவரை கிளர்ச்சியாளர்கள் 8 பேர் மற்றும் பொதுமக்கள் 6 பேருடன் பாதுகாப்பு தரப்பினர் எண்மர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தலிபான் தலைவருடன் சிறப்பான கலந்துரையாடலில் ஈடுபட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் தலிபானுக்கும் இடையில் சமீபத்தில் கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து இந்தத் தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
22 Jan, 2021 | 08:30 PM
21 Jan, 2021 | 12:08 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS