10 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

10 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

by Staff Writer 02-03-2020 | 3:21 PM
Colombo (News 1st) பத்து கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 7 கிலோகிராம் கேரளகஞ்சா ஆகியவற்றுடன் வனவாசல பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது இன்று (02) காலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 10 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளே கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.