பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி கையளிப்பு

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அரச அச்சகத்தில் கையளிப்பு

by Staff Writer 02-03-2020 | 9:32 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தை இன்று (02) நள்ளிரவு கலைப்பதற்கான ஜனாதிபதியின் கையொப்பத்துடன் கூடிய வர்த்தமானி, அரச அச்சகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரச அச்சகர் நியூஸ்பெஸ்ட்டுக்கு இதனை உறுதிப்படுத்தினார்.