02-03-2020 | 7:18 PM
Colombo (News 1st) புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக U.V. சரத் ரூபசிறி இன்று (02) கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரமுடைய அதிகாரியாவார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் 23 வருடங்களாக சேவையாற்றிய சரத் ரூபசிறி, கட்டுப்பாட்டாளர் நாயக...