31-03-2020 | 4:20 PM
Update: 31.03.2020 / 4.45 PM: கொரோனா நோயாளர்கள் 10 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் Covid-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிய 16 பேர் குணமமைடந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அமைச்சு தெ...