by Staff Writer 28-02-2020 | 3:43 PM
Colombo (News 1st) பம்பலப்பிட்டி - ஆர்.ஏ.டி மெல் மாவத்தை அருகில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டடமொன்றில் தீ பரவியுள்ளது.
தீயை அணைப்பதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த கட்டடத்தின் களஞ்சியசாலையில் தீ ஏற்பட்டுள்ளது.
தீ தற்போது ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை பிரிவு குறிப்பிட்டுள்ளது.