முக்கிய நபர்களுடன் பேசிய விடயங்களை பதிவு செய்தது ஏன்: ரஞ்சன் ராமநாயக்க விளக்கம்
by Staff Writer 28-02-2020 | 9:53 PM
Colombo (News 1st) குரல் பதிவுகள் தொடர்பில் அதிகளவில் பேசப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் நியூஸ்லைன் தொகுப்பில் இன்று பங்கேற்றிருந்தார்.
இதன்போது, முக்கிய நபர்களுடன் பேசிய விடயங்களை எதற்காக பதிவு செய்தார் என்பது தொடர்பில் தௌிவூட்டினார்.
காணொளியில் காண்க...