28-02-2020 | 5:48 PM
Colombo (News 1st) டெல்லியில் இடம்பெற்ற வன்முறைகள் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், நிலைமை சீராகி வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் இனவாத பதற்றத்தைத் தூண்டுவதில் ஆர்வமுள்ள குழுக்களின் நோக்கங்களுக்கு இரையாக வேண்டாம் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் பொதுமக்களை வலி...