திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 25-02-2020 | 6:02 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. வட்டுவாகலில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு 02. வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதில் பொலிஸாருக்கு இராணுவ பொலிஸார் உதவி 03. பொலிஸ் அதிகாரிகள் இருவரைத் தாக்கிய சந்தேகநபர் ஒருவர் கைது 04. நுரைச்சோலை அனல்மின் நிலைய திடீர் செயலிழப்பு குறித்து ஆராய விசேட குழு 05. 17 சொகுசு பஸ்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு 06. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம் 07. கட்சி செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு 08. வசந்த கரன்னாகொடவுக்கு நான்காவது தடவையாகவும் அறிவித்தல் வௌிநாட்டுச் செய்திகள் 01. மேற்கு ஆபிரிக்க நாடான டோகோ ஜனாதிபதித் தேர்தலில் போலியான வாக்குச்சாவடிகளை அதிகாரிகள் அமைத்திருந்ததாக அந்நாட்டு எதிர்க்கட்சி ஒன்றின் தலைவர் குற்றச்சாட்டு 02. புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கும் வகையில் தமது பதவியை இராஜினாமா செய்வதாக மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட் அறிவிப்பு