by Staff Writer 24-02-2020 | 2:48 PM
Colombo (News 1st) பிரதான அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நாளை மறுதினம் (26) நடைபெறவுள்ள விசேட கூட்டத்தில் பங்கேற்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.