by Staff Writer 21-02-2020 | 4:16 PM
Colombo (News 1st) மாத்தளை மாவட்டத்தில் பழச்செய்கை வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக மத்திய மாகாண விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அன்னாசி , மா உள்ளிட்ட பழச்செய்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
கைவிடப்பட்ட நிலங்களை செய்கைக்காக பயன்படுத்தவுள்ளதாக மாகாண விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.