19-02-2020 | 4:38 PM
Colombo (News 1st) சீனாவில் கொரோனா வைரஸிற்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் தொற்றுள்ள நாணயத்தாள்களை எரிக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1770-இல் இருந்து 1900 ஆக அதிகரித்துள்ளது. 72,000 பேர் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை ...