17-02-2020 | 3:10 PM
Colombo (News 1st) எட்டியாந்தோட்டையில் புதையல் தோண்டிய 8 பேர், விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெக்ளாஸ் தோட்டம் மேற்பிரிவில் 100 ஏக்கர் ஆற்றுப்பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் சிலர் ஈடுபடுவதாக கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய முன்னெ...