வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

சட்டவிரோதமாக துப்பாக்கியை வைத்திருந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி கைது

by Staff Writer 16-02-2020 | 10:43 AM
Colombo (News 1st) சட்டவிரோதமாக T56 ரக துப்பாக்கி மற்றும் ரிப்பிட்டர் வகையை சேர்ந்த துப்பாக்கியை வைத்திருந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் புந்தல பூங்காவில் கடமையாற்றும் 31 வயதான உத்தியோகத்தர் ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன் சந்கேநபர் ஹம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.