13-02-2020 | 8:25 PM
Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பல கனவுகளோடு உயர்கல்விக்காக பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புகின்...