அம்பாறையில் கடலுணவு தட்டுப்பாடு

அம்பாறையில் கடலுணவு தட்டுப்பாடு

by Staff Writer 11-02-2020 | 7:54 AM
Colombo (News 1st) அம்பாறை மாவட்டத்தில் கடலுணவுகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. தற்போது நிலவும் காலநிலை காரணமாக, கடலுணவுகள் குறைவாகவே கிடைப்பதாகவும் இதனால் மீனவர்கள் கடல் தொழிலுக்குச் செல்வதைத் குறைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதனால் கடலுணவுக்களின் விலை அதிகரித்துக் காணப்படுவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.