09-02-2020 | 9:13 AM
Colombo (News 1st) பொதுமன்னிப்பு காலத்திற்குள் 10 அதிகாரிகள் உள்ளிட்ட முப்படையை சேர்ந்த 4,299 பேர் மீண்டும் சேவையில் இணைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இராணுவத்தை சேர்ந்த 2,974 பேரும் கடற்படையை சேர்ந்த 537 பேரும் விமானப்படையை சேர்ந்த 788 பேரும் மீண்டும் சேவையில் இணைந்து கொண்டுள்ளனர...