08-02-2020 | 4:23 PM
Colombo (News 1st) வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், தேசிய லொத்தர் சபை மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஆகியவற்றை விசாரணைக்கு உட்படுத்த கோப் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இந்த நிறுவனங்களை அழைத்து விசாரணை நடத்தவுள்ளதாக கோப் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறு...