by Staff Writer 04-02-2020 | 5:24 PM
Colombo (News 1st) 30,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் விநியோகம் நாளைய தினம் (05) இடம்பெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நாளை காலை 11 மணி வரை பிணை முறிகளை சமர்ப்பிக்க முடியும்.
அத்துடன், எதிர்வரும் 7 ஆம் திகதி அதற்கான கொடுப்பனவுகளை செலுத்த வேண்டுமென இலங்கை மத்திய வங்கி அறிக்கையினூடாக அறிவித்துள்ளது.