இலங்கைப் பெண்கள் 58 பேர் நாடு திரும்பினர்

குவைத்திலிருந்து இலங்கைப் பெண்கள் 58 பேர் நாடு திரும்பினர்

by Staff Writer 04-02-2020 | 11:14 AM
Colombo (News 1st) குவைத்திற்கு பணிப்பெண்களாக சென்று பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட இலங்கைப் பெண்கள் 58 பேர் நாடு திரும்பியுள்ளனர். குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தின் "சுரக்‌ஷா" முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருநதவர்களே இன்று நாடு திரும்பியுள்ளனர். நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 58 பெண்களையும் அவர்களின் சொந்த இடங்களுக்கு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்