04-02-2020 | 4:12 PM
Colombo (News 1st) பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் M.R.லத்தீப் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
41 வருடங்கள் அவர் பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றியுள்ளார்.
குற்றத்தடுப்பு, திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுத்தல், போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் ஆகியவற்றிற்கு பொறு...