01-02-2020 | 5:09 PM
Colombo (News 1st) நைஜீரியா உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து புகலிடம் கோரி அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கான தடையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
நைஜீரியா, எரித்ரியா, சூடான், தன்சானியா, கிர்கிஸ்தான் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்கு புகலிடம் கோரி விண்ணப்பிக்க ...