by Staff Writer 30-01-2020 | 8:32 PM
Colombo (News 1st) பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேசிய மாநாடு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று மாலை நடைபெற்றது.
முன்னணியின் இணைத் தலைவர்களாக இருவரை நியமிக்க இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுஜன ஐக்கிய முன்னணியின் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.