சுற்றுலா சமூகம் சார்ந்த கிராமங்கள்

சுற்றுலா சமூகம் சார்ந்த கிராமங்கள்

by Staff Writer 29-01-2020 | 7:37 AM
Colombo (News 1st) சுற்றுலா சமூகம் சார்ந்த 7 கிராமங்களை நிறுவுவதற்கு சுற்றுலாத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் சுற்றுச்சூழல் அமைப்புடன் கூடிய கிராமங்கள் உருவாக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மாத்தளை, கண்டி, காலி, பதுளை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் குறித்த 7 கிராமங்களையும் உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.