24-01-2020 | 4:17 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மூடப்பட்டுள்ள சீனாவின் வுஹான் நகரில் வசிக்கும் இலங்கை மாணவர்கள் சிறந்த சுகாதார நிலையில் உள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பீஜீங்கில் உள்ள இலங்கை தூதரகத்திடம் அங்குள்ளவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ள...