by Staff Writer 23-01-2020 | 10:06 AM
Colombo (News 1st) கரதியான குப்பை மேட்டில் தீ பரவியுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மொறட்டுவை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தீயணைப்புப் பணிகளில் 12 படையினர் ஈடுபட்டுள்ளதாக மொறட்டுவை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.