English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
23 Jan, 2020 | 9:39 pm
Colombo (News 1st) உத்தேச மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகளின் தாமதத்தால் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள மின் நெருக்கடியை தடுப்பதற்கான சில துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நேற்று (22) கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
தற்போது செயற்படுத்தப்பட்டுள்ள நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் 600 மெகாவாட் கொள்ளவைக் கொண்ட பிரிவொன்றை நிர்மாணிப்பதற்கு நேற்றுக்கூடிய அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியா அல்லது ஐப்பானுடன் கூட்டு வர்த்தகமாக 300 மெகாவாட் கொள்ளவைக் கொண்ட இயற்கை வாயு எனப்படும் LNG நிலையமொன்றை கெரவலப்பிட்டியவில் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியத்தின் கீழ் கெரவலப்பிட்டியவில் நிர்மாணிக்கப்படவுள்ள உத்தேச 300 மெகாவாட் இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சூரிய சக்தி மின்சார உற்பத்திக்காக இந்திய அரசாங்கம் வழங்க இணங்கியுள்ள 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனின் ஊடாக குறித்த திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளார்.
25 Mar, 2022 | 04:00 PM
12 Sep, 2021 | 02:45 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS