23-01-2020 | 6:00 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம், எழுதுமட்டுவாழ் பகுதியில் நேற்று (22) இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தென்மராட்சி - எழுதுமட்டுவாழ் வடக்கு, படித்த மகளிர் திட்டப் பகுதியிலுள்ள குறுக்கு வீதி அருகிலிருந்து நேற்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீ...