21-01-2020 | 7:03 PM
Colombo (News 1st) மாதாந்தம் சந்தா பணத்தை அறவிடும் தொழிற்சங்கங்களினால் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அழுத்தம் விடுக்க முடியாத காரணம் என்னவென பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
சம்பளம் அதிகரிக்கப்பட்டாலும், அதிகரிக்கப்படாவிட்டாலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் ...