விவசாயிகளுக்கு நாளை முதல் நஷ்டஈடு

விவசாயிகளுக்கு நாளை முதல் நஷ்டஈடு

by Staff Writer 19-01-2020 | 8:59 AM
Colombo (News 1st) கடந்த வருடம் பெரும்போக பயிர்ச்செய்கையில் ஏற்பட்ட பாதிப்பிற்கு நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கை நாளை (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நஷ்டஈடு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலடப்படவுள்ளதாக விவசாய காப்புறுதித் திணைக்களம் தெரிவித்துள்ளாது. இந்தத் திட்டத்திற்காக 60 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.