14-01-2020 | 6:07 PM
Colombo (News 1st) பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் மழை மற்றும் பனிப்பொழிவு தொடர்பான விபத்துகளில் சிக்கி 67 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருவதுடன், பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடு...