பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல்

ரத்தொட்டை பிரதேச சபை உறுப்பினரைத் தாக்கிய நபரை கைது செய்ய நடவடிக்கை

by Staff Writer 12-01-2020 | 12:39 PM
Colombo (News 1st) ரத்தொட்டை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தாக்குதல் தொடர்பில் ரத்தொட்டை பொலிஸ் நிலையத்திடம் முறையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ரத்தொட்டை பிரதேச சபைக்கு முன்பாக இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்