12-01-2020 | 7:48 AM
Colombo (News 1st) அரசாங்கத்திற்கு உரித்தான முழுமைபெற்ற வைத்தியசாலையை நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
கொழும்பு, கராப்பிட்டிய மற்றும் கண்டி உள்ளிட்ட வைத்தியசாலைகளில் நிலவும் நெரிசலைக் கட்டுப்படுத்தி, மக்கள் தாம் வசிக்கும் மாவட்டங்களிலேயே தேவையான சிக...