by Staff Writer 09-01-2020 | 1:28 PM
Colombo (News 1st) ஆசிய பங்குசந்தைகளின் விலைச்சுட்டெண் வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையால் விலைச்சுட்டெண் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்ற நிலையால் ஆசிய வலயம் உள்ளிட்ட சர்வதேச சந்தைகளின் பங்குசந்தைகளின் விலைச்சுட்டெண்ணும் கடந்த நாட்களில் வீழ்ச்சியடைந்திருந்தது.