08-01-2020 | 5:41 PM
Colombo (News 1st) கட்டாய விடுமுறை வழங்கப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை எதிர்வரும் மார்ச் மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில் பொலிஸ் தலைமையகத்த...