English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
07 Jan, 2020 | 7:59 pm
Colombo (News 1st) :- கழுத்து அழுகல் பங்கஸ் மற்றும் அறக்கொட்டி நோயால் தமது பயிர்செய்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக அம்பாறை மாவட்ட விவசாயிகள் கவலை வெளியிட்டனர்.
அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த இந்த நெற்செய்கை பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
நிந்தவூர், சம்மாந்துறை , பொத்துவில் மற்றும் இறக்காமம் ஆகிய பகுதிகளில் உள்ள நெற்செய்கைகள் அழிவடைந்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பிற்குள்ளாகியுள்ள நிலையில், தமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
30 Jun, 2022 | 04:21 PM
29 Apr, 2022 | 05:28 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS