06-01-2020 | 3:41 PM
Colombo (News 1st) வௌ்ளை வேன் சாரதிகள் எனக் கூறப்படும் இருவர் மற்றும் அவர்களுக்கு பணம் வழங்கியதாகக் கூறப்படும் அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோர் இன்று (06) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ...