திரிபோலி வான் தாக்குதலில் 28 பேர் உயிரிழப்பு

திரிபோலி வான் தாக்குதலில் 28 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 05-01-2020 | 10:06 AM
Colombo (News 1st) லிபிய தலைநகர் திரிபோலி நகரிலுள்ள இராணுவ பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.